ஞாயிறு, 13 டிசம்பர், 2009

என் காதலி

காற்றும்
கவிதை பாடும்-உன்
கருங்கூந்தலை
கலையும்போது!

வான்முகில்
ஓவியமாகும்-உன்
திருமுகத்தை
பதியும்போது!

மழைத்துளியும்
மரித்துப்போகும்-உன்
குருஞ்சிரிப்பில்
நனையும்போது!

மழையே மரிக்கும்போது
மழைக்கு ஒதுங்கும் நான் எம்மாத்திரம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக