திங்கள், 31 டிசம்பர், 2012

புத்தாண்டு

காலத்தின் வேகத்தில்
கரைதாண்டாத் துகள்களாய்
ஞாலத்தின் பாவத்தில்
நாளும் இணைந்திருந்தோம்!
வேருக்குள் ஊரிட்ட
வீரத்தின் சாறெடுத்து 
போர், பகை, வஞ்சம் துடைத்து
பேர் சொல்லு மளவுக்கொரு
புது வாழ்க்கை வாழ்ந்திடவே 
புத்தாண்டை உணதாக்கிடு!
புதிய பூமி நமதாக்கிடு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக